02 July 2008

துணுக்குகள் 2

50.கிராமத்துல ஒரு திருவிழா, ஆனால் பெண்களே இல்லை. ஏன் ?
ஏன் ?
அது திரு-விழா, திருமதி-விழா இல்லையே *
________________________________________________________
51.போருக்குப் போகும் போது ஒருத்தர் குடை எடுத்துட்டுப் போனார். ஏன் ?
ஏன் ?
அங்கே குண்டுமழை பெய்யுது *
________________________________________________________
52.அனில் கும்ப்ளேவுக்குப் பெண் பிறந்தால் என்ன பெயர் வைப்பார் ?
என்ன பெயர் ?
பால திருப்புற சுந்தரி *
________________________________________________________
53.கல்யாணத்துல ஏன் மாடுகளை விடறதில்லை ?
ஏன் ?
கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர், மேய்ஞ்சிடக் கூடாதில்ல *
________________________________________________________
54.அழகான பெண்களைப் பார்த்தால் நாய் எப்படி குறைக்கும் ?
எப்படி ?
வாவ் வாவ்னுதான் *
________________________________________________________
55.ஒரு காட்டில் நாலுபேர் போறhங்க. .. திடீர்னு ஒரு சிங்கம் வந்து மூணு பேரை அடிச்சிடுச்சு.. . ஒருத்தரை மட்டும் அடிக்கலை ஏன் ?
ஏன் ?
அவர் லயன்ஸ் கிளப் மெம்பர் *
________________________________________________________
56.அவரு அமெரிக்காவிலிருந்து வந்தவரு *
அதுக்காக செருப்பைக் கால்ல போடாம காதுல தொங்க விட்ருக்கிறது கொஞ்சம்கூட சகிக்கலை *
________________________________________________________
57.என்ன. .. அந்த எம்.எல்.ஏ. எல்லாம் ஒத்தை செருப்பா வைச்சிருக்காரு ?
எல்லாம் சட்டசபையில அவர்மேல விழுந்ததாம்.
________________________________________________________
58.செருப்பு அழகாயிருக்குன்னு சொன்னதுக்கு அவன்கிட்ட செருப்பைக் கழட்டிக் காமிச்சது தப்பாயிடுச்சு.. .
ஏன் ?
இன்னைக்கு சேலை அழகாயிருக்குன்னு சொல்றhன் *
________________________________________________________
59.அந்த கல்யாண மண்டப வாசல்ல, விரல்ல எதுக்கு மை வைக்கிறhங்க ?
செருப்புப் போடாம வர்றவங்களுக்கு மட்டுமாம் *
________________________________________________________
60.கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தீங்களே. .. nஜhடிப் பொருத்தம் எப்படி ?
ஒரு செருப்பு கூட என் காலுக்குப் பொருந்தலை *
________________________________________________________
61.மற்ற தலைவர்களைவிட நம்ம தலைவர் பலபடி மேலே போய்ட்டாரா .. ? எப்படி ?
நாங்க ஜெயிச்சா பிரிட்டீஷ் ஆட்சியை கொண்டு வருவோம்-னு சொல்றhரே *
________________________________________________________
62.அரசியல்வாதியை லவ் பண்ணினது தப்பாப் போச்சுங்கறீயே. .. ஏண்டி ?
ஆசைக் காதலியை அணைக்க வரும் தலைவா. .. வருக-ன்னு தொண்டர்கள்கிட்டே நோட்டீஸ் அடிச்சி, பீச் ஏரியா முழுக்க ஒட்டி வைக்கச் சொல்லியிருக்கார் *
________________________________________________________
63.என்னங்க.. . எதிர்ல போற உங்க அம்மா. .. அப்பாவைத் திரும்பிப் பார்த்துகிட்டே வர்றீங்க ?
போய் பேச வேண்டியதுதானே *
நீ வேற.. . நாம தனிக்குடித்தனம் போனதிலேயிருந்து நான் அவங்களைத் திரும்பிப் பாக்கிறதே இல்லைன்னு.. . எல்லார்கிட்டேயும் சொல்லி வருத்தப்பட்டாங்களாம்.. . அதான்
________________________________________________________
64.ஏங்க.. .. நம்ப பொண்ணுக்குத் தூக்கத்துல நடக்கிற வியாதிங்க *
கவலைப்படாதே. .. சரி பண்ணிடலாம் *
அதுக்கில்லைங்க.. . பக்கத்து வீட்டுப் பையனுக்கு தூக்கத்துல ஓடற வியாதியாம் * ________________________________________________________
65.கல்யாணக் கேசட்ல நிறைய விளம்பரமா நடுவுல வருதே *
பூக்காரர், சமையல், நாதஸ்வர வித்வான்னு எல்லோரும் விளம்பரம் செய்திருக்காங்க.. .* ________________________________________________________
66.எதுக்கு தீபாவளி சமயத்துல பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடறீங்க ?
தீபாவளிப் பலகாரமெல்லாம் என் ஒருத்தனால செய்ய முடியாதே * ________________________________________________________
67.விபத்துலே காயம்பட்டதை அவர் ஏன் சைகையாலே சொல்றhரு ?
ஊமைக் காயமாம் * ________________________________________________________
68.டாக்டர் * நான் செத்துப் போறh மாதிரி அடிக்கடி கனவு வருது.. .
* கவலைப்படாதீங்க
* இனிமே அது கனவுல வராது. ________________________________________________________
69.காதலன் - நான் எப்போதுமே தோல்வியைக் கண்டு பயப்படாதவன் *
காதலி - அப்போ நல்லதா போச்சு. .. இந்தாங்க என்னோட திருமணப் பத்திரிகை *
________________________________________________________
70.அந்த டிக்கெட் பரிசோதகர் வேலைக்கு புதுசா ?
ஏன் கேக்கறே ?
டிரைவர் டிக்கெட் எடுக்கலைன ஃபெனால்ட்டி போட்டுட்டாரே * ________________________________________________________
71.கவர்ச்சி நடிகை சொந்தப்படம் தயாரிக்கப் போறhங்களா.. .?
டைட்டில் என்ன ?
மூடி வாழ்ந்தால் ஏது நன்மை * ________________________________________________________
72.வாகனங்கள் திரும்புற வளைவுலே ஏன் பொதுக்கூட்டம் நடத்துறhங்க ?
இந்த மீட்டிங் திருப்புமுனையா இருக்கணும்னு தலைவர் சொல்லிட்டாராம் * ________________________________________________________
73.தலைவருக்கு விவரம் பத்தாதா.. . ஏன் ?
இளைஞர் அணி, மகளிர் அணி மாதிரி கள்ள ஒட்டு அணிச் செயலாளரை நியமிக்கப் போறhராம் * ________________________________________________________
74.அவசரப் போலீஸைக் காதலிச்சது தப்பாப் போச்சு *
ஏன் ?
முதலிரவைக் கல்யாணத்துக்கு முன்னாடியே வைக்கணும்னு அவசரப்படறhர் * ________________________________________________________
75.கராத்தே மாஸ்டரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பாப் போச்சு ?
என்னாச்சு ?
முதலிரவிலே ஆ- ஊ-ன்னு கத்தி என் மானத்தை வாங்கிட்டாரு * ________________________________________________________
76.ஆபீஸ்ல மாடா உழைச்சது தப்பாப் போச்சு *
ஏன் ?
எனக்க ஒரு மாட்டுக் கொட்டகையை ஒதுக்கித் தந்துட்டாங்க.. .* ________________________________________________________
77.ஹேhட்டலில் வேலை செய்தவரை பூச்சி மருந்துக் கடையில் வேலைக்குச் சேர்த்தது ரொம்பவும் தப்பாப் போச்சா. .. ஏன் ?
யாராவது பூச்சி மருந்து கேட்டால் சாப்பிடவா, பார்சலா-ன்னு கேட்கிறhர் * ________________________________________________________
78.என்னப்பா * காபியில ஒரே ஃபினாயில் வாசனை அடிக்குது. ..?
நான்தான் சொன்னேனே * எங்க ஓட்டல்ல எல்லாம் சுத்தாமா இருக்கும்னு. ..* ________________________________________________________
79.உங்களுக்கு ரோடு ரோலர் மாதிரி ஒரு பொண்ணு இருப்பாளே ? எங்க ஆளையே காணும்
பக்கத்து வீட்டுப் பையன் தள்ளிக்கிட்டுப் போயிட்டான் * ________________________________________________________
80.வனப்பாதுகாவலர் வேலைக்கு ஆள் எடுக்க எல்லாருமே வந்தாச்சே.. .? இன்னும் ஏன் வெய்ட் பண்றhங்க ?
செலக்ஷன் செய்ய வீரப்பன் இன்னும் வரலையாம் * ________________________________________________________
81.என் காதலர் வீரப்பன் ரசிகர்டி *
எப்படிச் சொல்ற ?
என் பிறந்த நாளுக்கு வாழத்துக் கேசட் அனுப்பியிருக்காரே * ________________________________________________________
82.என் காதலி மாடர்னா மாறிட்டா *
என்னவாம் ?
இனிமே பீச் வேணாம்.. . டைடல் பார்க்ல சந்திக்கலாம்ங்கறh * ________________________________________________________
83.தலைவரு சினிமா பைத்தியமா இருப்பாரு போல இருக்கு *
ஏன் அப்படிச் சொல்றே ?
தேசியகீதம் பாடுனதும் ஒன்ஸ்மோர்னு கத்துறhரே * ________________________________________________________
84.நீயும் உன் மாமியாரும் சேர்ந்துகிட்டு டாக்டர் கிட்ட சண்டைக்குப் போனீங்களாமே.. .? ஏன்
குடும்பச் சண்டைல ஏற்படற காயத்துக்கு மருந்து போடமாட்டேன்னு டாக்டர் அடம்புடிக்கறhர்
________________________________________________________
85.எங்க தலைவர் ரொம்ப எளிமையானவர்.. . அதுக்காக அவரைக் கைது பண்ணதை கண்டிச்சு ரோடுல போற சைக்கிள் ரிக்ஷhவை யெல்லாம் கொளுத்தறது நல்லாயில்லை.. . ________________________________________________________
86.தலைவர் பணத்துக்கெல்லாம் ஃபேர் அன்ட்லவ்லி தடவிக்கிட்டு இருக்காரே, ஏன் ?
அதை தடவினா கருப்பெல்லாம் வெள்ளையாகும்னு சொன்னதை தப்பா புரிஞ்சுகிட்டாரு.. . ________________________________________________________
87.என்ன டாக்டர் ஆபரேஷனுக்கு ஃபீஸ் வாங்கமாட்டீங்களா .. ?
ஆமாம். செய்கூலி இல்லை, ஆனா, சேதாரம் உண்டு.. . ________________________________________________________
88.அந்த மாமியார் மருமகள் சண்டையை பார்க்க தினமும் ஏகப்பட்ட கூட்டம் வருதாமே *
ஆமா * சண்டை முடிஞ்சதும் ஒரு கேள்வி கேட்டு பரிசு கொடுக்கறhங்களே * ________________________________________________________
89.கல்யாணத்துக்குப் பிறகு காதலிக்கிறதுதான் நல்லது.
அதுக்கு பெண்டாட்டி ஒத்துக்குவாளா ..? ________________________________________________________
90.குத்துச் சண்டை போட்டியில ஜெயிச்சவரோட மனைவிக்கு ஏன் பதக்கம் தர்றhங்க.. .?
அவங்கதான் அவருக்கு ட்ரெயினியாம். ________________________________________________________
91.ஸ்டேஜ;ல இருந்த தலைவர் ஏதாவது பேசுவார்னு எல்லாரும் ரொம்ப ஆவலா இருந்தாங்க.. .*
என்ன பேசுனாரு ?
எதுவும் பேசலை, அவர் இருந்தது கோமா ஸ்டேஜ;ல ஆச்சே * ________________________________________________________
92.இதய ஆபரேஷன் செய்ய வேண்டிய பேஷண்ட்டுக்கு டாக்டர் எதுக்கு கிட்னி ஆபரேஷன் செய்யறhர் ?
அவர்தான் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணராச்சே * ________________________________________________________
93.டி.வி மெகா சீரியல் எடுக்கிற டைரக்டர் வீட்டுக்கு கல்யாணம் போலிருக்கு .. .*
எப்படிச் சொல்றீங்க. .?
கல்யாணப் பத்திரிகையே இருபது பக்கத்துக்கு இருக்கே.. .* ________________________________________________________
94.ஜூனியர் வக்கீலா லேடியை நியமிச்சது தப்பாபோச்சு *
ஏன் ?
கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா, குக்கர்ல இருக்கிற இருக்கிற கேஸ் கட்டை கொண்டு வர்றhங்க * ________________________________________________________
95.அவர், ஒரு காலத்துல கோயில்ல சிதறு தேங்காய் பொறுக்கி சாப்பிட்டவராம் *
இப்ப என்ன பண்றhரு ?
படிப்படியா வளர்ந்து கோயில் சொத்தையே சாப்பிடுறhரு *
________________________________________________________
96.டி.வி-ல அறிவிப்பாளர் வேலை கேட்கறியே. .. உனக்கு என்ன தகுதி இருக்கு.. .? எனக்கு ழ- சரியா வராது சார். ..* ________________________________________________________
97.இந்த ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்த அன்னிக்கு எவ்வளவு கனவு-களோட இங்கே வந்தேன் தெரியுமா ?
அடப்பாவி. ..* முதல் நாளே தூங்கிக்கிட்டுத்தான் இங்கே நுழைஞ்சியா ? * ________________________________________________________
98.புதுசா வேலைக்கு வந்திருக்கீங்க. .. உங்களுக்கு எதுவேணும்னாலும் தைரியமா கேளுங்க. ..*
என்னோட படுக்கை எங்கே சார் இருக்கு .. .? ________________________________________________________
99.அந்த எறும்பு மட்டும் ஏன் உப்பைச் சாப்பிடுது.. .?
அதுக்குச் சர்க்கரை வியாதியாம் * ________________________________________________________
100.டாக்டர். .. நீங்க கொடுத்த டானிக்குக்குப் பதிலா ஞாபகமறதியா என் கணவர் பெட்ரோலைக் குடிச்சுட்டார் *
அவரைக் கூட்டிக்கிட்டு வரவேண்டியது தானே *
எப்படி டாக்டர். .. பிடிக்க முடியலையே *

No comments: